Saturday 22 March, 2008

வெண்பனியே

வெண்பனியே
ஆற்றங் கரையோரம் தென்றலில் ஆடும்செந்
நாற்றின் கரையோர வெண்பனியே - நேற்று
விழுந்த கதிரவன் இன்று வருமுன்
எழுந்தென் கவியினுள் வா!

No comments: